×

குறைந்த நீர் தேவைப்படும் வகையில் 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ. 12 கோடியில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு!

குறைந்த நீர் தேவைப்படும் வகையில் 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ. 12 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post குறைந்த நீர் தேவைப்படும் வகையில் 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ. 12 கோடியில் செயல்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...